'' வாட்ஸ் ஆப்''பில் புதிய வசதி அறிமுகம்..பயனர்கள் மகிழ்ச்சி

Webdunia
வியாழன், 28 ஏப்ரல் 2022 (15:45 IST)
இன்றைய தொழில் நுட்ப காலத்தில் கையடக்க செல்போன் இருந்தால் போதும் உலகில் நடப்பதை எல்லாம் அறிந்துகொள்ளும் வசதி உள்ளது.

இந்நிலையில் செல்போன்  வைத்திருப்போரின் விருப்பத்திற்குரிய  ஆப்பாக  வாட்ஸ் ஆப் உள்ளது.

காலத்திற்கு ஏற்ப பல சிறனந்த அப்டேட்டுகளை அறிந்து, பயனர்களை ஈர்க்கும் வகையில் புதிய அறிவிப்புகளை வாட்ஸ் ஆப்    நிறுவனம் எடுத்து வரு கிறது.

அந்த  வகையில் இனி அதிகபட்சமாக  குரூப் கால் பேசும்போது, 32 பேருடன் குரூப்  கால் பேசலாம் என வாஸ்ட் ஆப் வலைதளத்தின் தகவல்  FAQ என்ற பக்கத்தில் இடம் பெறுள்ளது.

முன்னதாக 4 பேரும் வாய்ஸ் கால் பேசலாம் என்ற நிலையில், 2020 ஆம் ஆண்டில் இது அதிகரிக்கப்பட்டது. இந்த அம்சம் 2.22.8.80 வெர்சனிலும்,2.2.9.73 வெர்சனிலும் வழங்கப்பட்டுள்ளது.

இனி அதிகபட்சமாக ஒரே நேரத்தில் குரூப் காலில் 32 பேருடன் வாய்ஸ் கால்  பேசலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால்  வாஸ்ட் ஆப் வலைதள   வீடியோ காலுக்கு எந்த அறிவிப்பும் செய்யவில்லை.  மேலும்  ஸ்டேட்டஸிலும் புதிய ஆப்சன் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் குறைந்தது தங்கம் விலை.. ஒரு லட்சத்திற்கும் கீழே வந்ததால் மகிழ்ச்சி..!

சென்னை உள்பட 5 மாவட்டங்களில் கொட்ட போகுது மழை: சென்னை வானிலை மையம் தகவல்

மேற்கூரை அமைக்க வேண்டும்.. புறப்படும் நேரம், வரும் வழி, வரும் நேரம் தெரிவிக்க வேண்டும்: தவெகவுக்கு நிபந்தனை..!

டிசம்பர் 18ல் நடைபெறும் ஈரோடு கூட்டத்தில் கூட்டணியை அறிவிக்கின்றாரா விஜய்? காங்கிரஸ் யார் பக்கம்?

7 பேருந்துகள், 3 கார்கள் ஒன்றோடு ஒன்று மோதியது.. பனி மூட்டத்தால் டெல்லி அருகே பயங்கர விபத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments