ரெக்கை கட்டி பறக்கும் ஜியோ...மூன்று மாதத்தில் இவ்வளவு லாபமா ?

Webdunia
சனி, 1 ஆகஸ்ட் 2020 (22:12 IST)
கொரோனா தொற்று இந்தியாவில் பிப்ரவரியில் பரவ ஆரம்பித்தது. மார்ச் இறுதியில் தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்து பணிபுரியுமாறு கூறினர்.

இதில் பெரும்பாலானோர் தங்கள் இணையதளத் தொடர்புக்கு ஜியோ நெட்வொர்க்கையே பயன்படுத்தினர்.

இதனால் ஜியோ பயனாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்நிலையில்  ஜியோவில் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான காலாண்டு காலத்தில் மட்டும் சுமார் 1 கோடி பயனாளர்கள் இணைந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக இந்த மூன்று மாதக் காலத்தில்  183 % ஜியோ வளர்ச்ச்யைப் பெற்றுள்ளது. இதன்மூலம் ரூ.2520 கோடி லாபம் கிடைத்துள்ளதாகவு அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று வேலை நிறுத்தம் செய்தால் சம்பளம் கிடையாது.. அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை..!

SIR கணக்கெடுப்பு படிவங்களை அளிக்க இன்று கடைசி நாள்! 70 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

அடுத்த கட்டுரையில்
Show comments