Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திரையரங்க உரிமையாளர் உருவம் பதித்த அஞ்சல் தலை வெளியீடு!

Webdunia
சனி, 1 ஆகஸ்ட் 2020 (21:58 IST)
தமிழகத்தில் உள்ள திரையரங்க உரிமையாளர்களில் மிக முக்கியமானவர் அபிராமி ராமநாதன்.

இவர் தன் சொந்த செலவில்  ஏழை எளியோர் பயனடையும் வகையில் பல மருத்துவமையங்களை அமைத்து உதவி செய்து வருகிறார்.

எனவே அவரை கௌரவிக்கும் வகையில் மத்திய அரசு அபிராமி ராமநாதன் உருவம் பதித்த ரூ. 5 மதிப்புள்ள அஞ்சல் தலை வெளியிட்டு கவுரவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments