Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா எதிரொலி : மக்களை கவர்ந்த சமூக வலைதளங்கள் !!

Webdunia
வெள்ளி, 27 மார்ச் 2020 (21:50 IST)
கொரோனா எதிரொலி : மக்களை கவர்ந்த சமூக வலைதளங்கள் !!

கொரொனா பாதிப்பால், இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு வரும் 14 ஆம் தேதிவரை 21 நாட்கள் கடைப்பிடிக்கப்படுகிறது. சீனாவை அடுத்து அதிக மக்கள் தொகை (138 கோடி ) பரப்பளவு கொண்ட இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு  பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாட்டில் உள்ள அனைத்து வயதினரும் வீட்டை விட்டு வெளியே செல்லாமல் வீட்டுக்குள் உள்ளனர். இதனால் தொலைக் காட்சி, ரேடியோ, புத்தகம் என அடுத்தபடியாக சமூக வலைதளங்கள் தான் மக்களின் முக்கியப் பொழுதுபோக்க உள்ளது.

இந்நிலையில், கடந்த மார்ச் 14 முதல் 24 ஆம் தேதிக்குள் மட்டும்  25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயன்பாட்டாளர்கள் 30 சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

முதலில் 27% ஆக இருந்த  வாட்ஸ் ஆப் பயன்பாடு தற்போது, 41 % எட்டியுள்ளது.அதேபோல் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றிலும் 40 % வளர்ச்சி அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு:14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு......

அடுத்த கட்டுரையில்
Show comments