Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோல் பங்க், காய்கறி கடைகள் திறக்க கட்டுப்பாடு !

Webdunia
வெள்ளி, 27 மார்ச் 2020 (20:46 IST)
பெட்ரோல் பங்க், காய்கறி கடைகள் திறக்க கட்டுப்பாடு !

தமிழகத்தில் கொரோனா வைரஸை தடுக்கும் வகையில்தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  வரும் ஞாயிற்றுகிழமை முதல் கோயம்பேடு உள்ளிட்ட சந்தைகள், காய்கறி கடைகள், மளிகை கடைகள், காலை 6 மணி முதல் மதியம் 2. 30 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும் - முதல்வர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதில், காய்கறி உள்ளிட்ட சரக்கு ஏற்றி வரும் வாகனங்கள்  மாலை ஆறு மணி முதல் காலை 6 மண்இ வரை மட்டுமே  இயங்கும்.

மருந்தகங்கள்,  உணவகங்கள் நாள் முழுவதும் இயங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்விக்கி, ஜோமோட்டோ , உபேர் நிறுவனங்கள் உணவு விநியோகிக்க நேர கட்டுப்பாடு விதிக்கபட்டுள்ளது.அதில் காலை 7 முதல் 9: 30 மணி வரை; மதியம் 12 முதல் 2: 30 மணி வரை: மாலை 6 முதல் 9 மணி வரை ஆகும்.

விளைபொருட்களை  180 நாட்கள் சேமிப்புக் கிடங்குகளில் வைத்து பாதுகாக்கலாம், சேமிப்புக் கிடங்கிற்கான வாடகைக் கட்டணத்தை  30 நாட்களுக்கு செலுத்த தேவையில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மேலும், பெட்ரொல் பங்குகள் காலை 6 மணி முதல் மதியம் 2: 30 மணி வரை மட்டுமே திறந்திருக்க வேண்டும் என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments