Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மெட்ராஸ் ஐ நோயை சித்தமருத்துவத்தால் குணப்படுத்த முடியுமா?

Webdunia
புதன், 7 டிசம்பர் 2022 (20:38 IST)
கடந்த சில வாரங்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மெட்ராஸ் ஐ நோய் பரவி வரும் நிலையில் இந்த நோய்க்கு சித்த மருத்துவத்தில் மருந்து உள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
சுத்தமான தண்ணீரில் மஞ்சள் கலந்து, வெள்ளை துணியில் அந்த மஞ்சள் தண்ணீரை நனைத்து அந்த துணியை வைத்து கண்ணை துடைக்க வேண்டும் 
 
மஞ்சள் கிருமி நாசினி என்பதால் கண் எரிச்சல் கண் வலி ஆகியவை இதன் மூலம் நீங்கும் என்றும் சித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து சில நாட்கள் செய்து வந்தால் மெட்ராஸ் நோய் வராது என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பித்தப்பை கற்கள் உருவாகுவது ஏன்? தடுக்க என்ன செய்ய வேண்டும்?

உடலுக்கு கேடு விளைக்கிறதா பிஸ்கட்.. மருத்துவர்கள் சொல்வது என்ன?

கோடையில் அதிகரிக்கும் நீர்க்கடுப்பு எனப்படும் சிறுநீர்ப் பாதை தொற்று: என்ன செய்ய வேண்டும்?

நடனம் ஆடினால் ரத்த அழுத்தம், மனச்சோர்வு பிரச்சனை சரியாகுமா? ஆய்வு முடிவு..!

கோடை வெயிலுக்கு உகந்த கம்பங்கூழ்.. என்னென்ன பலன்கள் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments