Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜலதோஷம் வந்தால் உடனே என்ன செய்ய வேண்டும்?

Webdunia
செவ்வாய், 6 டிசம்பர் 2022 (20:13 IST)
மழைக்காலங்களில் அடிக்கடி ஜலதோஷம் வரும் என்பதும் ஜலதோஷம் வந்தால் மூன்று நாட்களுக்கு பெரும் தொல்லையாக இருக்கும் என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் ஜலதோஷம் வந்தால் உடனடியாக சில மருந்துகளை சாப்பிட்டால் உடனடியாக சரி செய்து விடும்
 
குறிப்பாக நிலவேம்பு குடிநீர் சாப்பிட்டால் ஜலதோஷம் நேரத்தில் வைரஸ் காய்ச்சல் வருவது தடுக்கப்படும் 
 
அதேபோல் தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டால் ஜலதோஷம் வருவதை முன்கூட்டியே தடுக்கலாம் 
 
தண்ணீரை கொதிக்க வைத்து இளஞ்சூட்டில் குடிக்க வேண்டும் என்றும் தினமும்   பாலில் மிளகு மஞ்சள் பனங்கல்கண்டு சேர்த்து காய்ச்சி குடித்தால் ஜலதோஷம் வராது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

வெயில் காலத்தில் வெள்ளரிக்காய் சாப்பிடுங்கள்.. என்னென்ன நன்மைகள் தெரியுமா?

இந்த நிறுவனங்களின் காபி தூள் ஆபத்தானவையா? – உணவு பாதுகாப்புத்துறை அறிக்கையால் அதிர்ச்சி!

பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?

அவித்த முட்டை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?

அவித்த வேர்க்கடலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments