Webdunia - Bharat's app for daily news and videos

Install App

படிப்புதான் எப்பவும் கைகொடுக்கும்… முனைவர் பட்டம் பெற படிக்கிறேன் –வெங்கடேஷ் ஐயர் பேச்சு!

vinoth
திங்கள், 9 டிசம்பர் 2024 (11:53 IST)
ஐபிஎல் தொடரின் மூலம் கவனம் பெற்ற வெங்கடேஷ் ஐயர் இந்திய அணியில் இடம்பிடித்தார் வெங்கடேஷ் ஐயர், ஆனால் இந்திய அணியில் அவரால் சிறப்பாக செயல்பட முடியவில்லை. அதனால் இப்போது ஐபிஎல் போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வரும் சமீபத்தில் நடந்த ஏலத்தில் 23.75 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில்  தற்போது அவர் அளித்துள்ள நேர்காணலில் கல்வியின் முக்கியத்துவம் குறித்து பேசியுள்ளார்.

அதில் “நீங்கள் உயிரிழக்கும் வரை கல்விதான் எப்போதும் கூட இருக்கும். ஒரு கிரிக்கெட் வீரரால் 60 வயது வரை விளையாட முடியாது. கல்வி அறிவுதான் மைதானத்தில் கூட சரியான முடிவை எடிக்க உதவும். நான் இப்போது முனைவர் பட்டம் பெற படித்துக் கொண்டிருக்கிறேன். விரைவில் டாக்டர்  வெங்கடேஷாக இருப்பேன்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் போட்டியில் விளையாடாமல் வெளியேறுவோம்.. ஐதராபாத் அணி எச்சரிக்கை..!

நீங்கள் எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும், எல்லா முறையும் அது நடக்காது.. தோனி குறித்து சேவாக் கருத்து!

தோனியின் மூட்டுத் தேய்மானம் அடைந்துள்ளது… உண்மையைப் போட்டுடைத்த சி எஸ் கே பயிற்சியாளர்!

ரியான் பராக்கிற்கு அபராதம்.. கேப்டன் பதவியை ஏற்கும் சஞ்சு சாம்சன்!

இவ்ளோ சீன் போடுறது நல்லதில்ல..! ரசிகர்களை அவமதிக்கும் விதமாக நடந்துகொண்ட ரியான் பராக்!

அடுத்த கட்டுரையில்
Show comments