Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி-20 உலககோப்பை: சம்பளம் கேட்காத ’தல’ தோனி

Webdunia
செவ்வாய், 12 அக்டோபர் 2021 (23:32 IST)
உலகக் கோப்பை டி-20தொடருக்கான இந்திய அணிக்கு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ல தோனி  சம்பளம் வாங்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 விரைவில் உலகக் கோப்பை டி-20 தொடர் நடக்க உள்ள நிலையில், இதற்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

கேப்டன் விராட் கோலி, துணைகேப்டன் ரோஹித் சர்மா, கே. எல்.ராகுல், சூர்ய குமார் யாதவ், ரிஷாப்பந்த், இஷான் கிஷான், ஹர்த்திக் பாண்டியா, ரவீந்திர ,அஸ்வின்,
வருண் சி ஆகியோர் அடங்கிய அணியை அறிவித்துள்ளது பிசிசிஐ.

இந்நிலையில், இந்திய அணியின்முன்னாள் கேப்டன் தோனி, வரும் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு வழிகாட்டியாகச் செயல்படுவார் என பிசிசிஐ அறிவித்தது.
மேலும், இந்திய அணிக்கு ஆலோசராக நியமிக்க தோனி ஊதியம் எதையும் கோரவில்லை என பிசிசிஐ செயலர் ஜெய் ஷா கூறியுள்ளார். வரும் 24 ஆம் தேதி நட்க்கவுள்ள முதல் போட்டியில் இந்தியா பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹர்திக் பாண்ட்யா நூடுல்ஸைத் தவிர வேறு எதுவும் சாப்பிட்டிருக்கவில்லை… பிளாஷ்பேக் ஸ்டோரி சொன்ன நிதா அம்பானி!

பாகிஸ்தான் வீரர்கள் யாருமே இந்தியாவுக்கு அச்சுறுத்தல் இல்லை… ஹர்பஜன் சிங் கருத்து!

துபாயில் இருந்து தென்னாப்பிரிக்கா கிளம்பிய இந்திய அணி பயிற்சியாளர் மோர்னே மோர்கல்!

பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருது 2025: விருதுகளை வென்ற மனு பாக்கர், மிதாலி ராஜ்!

சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியாவை வெல்லும்… முன்னாள் வீரர் கணிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments