Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி-20 -உலக கோப்பை: இந்திய அணி பவுலிங் தேர்வு

Webdunia
திங்கள், 8 நவம்பர் 2021 (19:32 IST)
டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. இன்று நமீபியாவுக்கு எதிராக இந்திய அணி விளையாடவுள்ளது.
 

இத்தொடரில் பாகிஸ்தான் மற்றும்  நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியில் இந்திய அணி தோற்ற நிலையில் அரையிறுதி வாய்ப்பை இழந்துள்ளது.

இந்நிலையில், இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கோலி நமீபியாவுக்கு எதிராக பவுலிங் தேர்வு செய்துள்ளது.

இப்போட்டியில் கோலி கேப்டனாக பங்கேறவுள்ள கடைசி டி-20  போட்டி இதுவாகும்.  இதனால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹர்திக் பாண்ட்யா நூடுல்ஸைத் தவிர வேறு எதுவும் சாப்பிட்டிருக்கவில்லை… பிளாஷ்பேக் ஸ்டோரி சொன்ன நிதா அம்பானி!

பாகிஸ்தான் வீரர்கள் யாருமே இந்தியாவுக்கு அச்சுறுத்தல் இல்லை… ஹர்பஜன் சிங் கருத்து!

துபாயில் இருந்து தென்னாப்பிரிக்கா கிளம்பிய இந்திய அணி பயிற்சியாளர் மோர்னே மோர்கல்!

பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருது 2025: விருதுகளை வென்ற மனு பாக்கர், மிதாலி ராஜ்!

சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியாவை வெல்லும்… முன்னாள் வீரர் கணிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments