விராட் கோலி கேப்டனாக பங்கேற்கும் கடைசிப் போட்டி!

Webdunia
திங்கள், 8 நவம்பர் 2021 (18:02 IST)
தற்போது டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது.

இத்தொடரில் பாகிஸ்தான் மற்றும்  நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியில் இந்திய அணி தோற்ற நிலையில் அரையிறுதி வாய்ப்பை இழந்துள்ளது.

இந்நிலையில்,  இத்தோல்வியால் பல்வேறு விமர்சனங்களைச் சந்தித்துவரும் கேப்டன் கோலி இன்று  நமீபியா அணிக்கு எதிராக கேப்டனாக பங்கேறவுள்ள கடைசி டி-20  போட்டி இதுவாகும். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

22 ரன்களில் 2 விக்கெட்டுக்களை இழந்த இந்தியா.. தோல்வியின் விளிம்புக்கு செல்கிறதா?

எனக்கென்னவோ இது சரியாப் படல… இந்திய வீரர்களின் செயலால் அதிருப்தி அடைந்த அஸ்வின்!

5 விக்கெட் இழந்தவுடன் டிக்ளேர் செய்தது தென்னாப்பிரிக்கா.. இந்தியாவுக்கு 500க்கு மேல் இலக்கு..!

கிரிக்கெட்டை அடுத்து கபடி.. இந்திய மகளிர் அணி உலக சாம்பியன்.. குவியும் வாழ்த்துக்கள்..!

201 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன இந்தியா… ஃபாலோ ஆன் கொடுக்காத தென்னாப்பிரிக்கா!

அடுத்த கட்டுரையில்
Show comments