Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி-20 -உலக கோப்பை: தென்னாப்பிரிக்க அணி வெற்றி

Webdunia
ஞாயிறு, 7 நவம்பர் 2021 (00:06 IST)
டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸ்ல் நடந்து வருகிறது.

இன்றைய ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது. இதில், முதலில் பேட்டிங் செய்த  தென்னாப்பிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 2  விக்கெட்டுகள் இழப்பிற்கு  189  ரன்கள் எடுத்து தென்னாப்பிரிக்க அணிக்கு 190  ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்தது.

இதன்பின்னர் பேட்டிங் செய்த இஙிகிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவியில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 179ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது. எனவே தென்னாப்பிரிக்க அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

பவுலர்கள் ஒவ்வொரு பந்தையும் அச்சத்தோடு வீசுகிறார்கள்… இம்பேக்ட் பிளேயர் விதிக்கு கோலி எதிர்ப்பு!

பெங்களூரிவில் காலையிலிருந்து வெயில்… குஷியான ரசிகர்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

நானும் தோனியும் இணைந்து விளையாடுவது கடைசி முறையாக இருக்கலாம்… மனம் நெகிழ்ந்த கோலி!

ஐபிஎல் போட்டியில் விளையாட ஹர்திக் பாண்டியாவுக்கு தடை..! என்ன காரணம் தெரியுமா.?

CSK vs RCB போட்டி இன்று நடைபெறுமா.? பெங்களூருவில் 90% மழைக்கு வாய்ப்பு..! பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறப்போவது யார்.?

அடுத்த கட்டுரையில்
Show comments