Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இங்கிலாந்து அணிக்கு 190 இலக்கு கொடுத்த தென்னாப்பிரிக்கா

Webdunia
சனி, 6 நவம்பர் 2021 (21:30 IST)
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த தொடரின் முப்பத்தி ஒன்பதாவது போட்டியில் தென்னாபிரிக்க அணியின் இன்று முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடியது அடுத்து 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 189 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இதனையடுத்து இங்கிலாந்து அணி இன்னும் ஒரு சில நிமிடங்களில் 190 என்ற இலக்கை நோக்கி விளையாட உள்ளது. இந்த போட்டியில் தென்னாபிரிக்க அணி வெற்றி பெற்றால் அரை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அன்றைக்கு மட்டும் ஐபிஎல் போட்டி நடத்தாதீங்க! - ஐபிஎல் நிர்வாகத்திற்கு காவல்துறை வேண்டுகோள்!

பொய் சொல்லி விராட்டின் ஷூவை வாங்கினேன்.. சதம் குறித்து நிதீஷ்குமார் பகிர்ந்த தகவல்!

இரண்டாவது இன்னிங்ஸுக்கு இரண்டு பந்துகளா?.. மீண்டும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக ஒரு விதி!

மெதுவாகப் பந்துவீசினால் கேப்டனுக்குத் தண்டனையா?... ஐபிஎல் விதியில் தளர்வு!

சிஎஸ்கே இந்த முறை ப்ளே ஆஃப்க்கு செல்லாது… ஏ பி டிவில்லியர்ஸ் ஆருடம்!

அடுத்த கட்டுரையில்
Show comments