மீண்டும் டெஸ்ட் மற்றும் டி 20 அணியில் ஸ்ரேயாஸ் ஐயர்!.

vinoth
வியாழன், 7 ஆகஸ்ட் 2025 (13:36 IST)
ஆண்டர்சன் டெண்டுல்கர் கோப்பைத் தொடரை சமனில் முடித்து திரும்பிய இந்திய அணி அடுத்த செப்டம்பர் மாதம் ஆசியக் கோப்பை தொடரில் விளையாடவுள்ளது. இந்த ஆண்டு ஆசியக் கோப்பை தொடர் டி 20 வடிவில் நடக்கவுள்ளது செப்டம்பர் மாதம் 6 ஆம் தேதி தொடங்கவுள்ளது.

ஏனென்றால் அடுத்த ஆண்டு டி 20 உலகக் கோப்பை தொடர் வருகிறது. இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கவுள்ள இந்த தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி செப்டம்பர் 14 ஆம் தேதி நடக்கவுள்ளது.

இந்நிலையில் இந்த தொடருக்கான அணியில் நிறைய மாற்றங்கள் இடம்பெறவுள்ளதாக சொல்லப்படுகிறது. மீண்டும் ஷுப்மன் கில் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக விளையாடுவார்கள் என சொல்லப்படுகிறது. அதே போல ஸ்ரேயாஸ் ஐயரையும் மீண்டும் டி 20 அணிக்குள் திரும்பவரவுள்ளதாக சொல்லப்படுகிறது. அதே போல அடுத்து இந்தியா  விளையாடவுள்ள வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் அவர் இடம்பெறவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூன்று ஃபார்மட்டுகளிலும் 100 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வீரர்.. பும்ராவுக்கு குவியும் வாழ்த்துக்கள்..!

தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டி.. 102 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி..!

தென்னாப்பிரிக்கா அணிக்கு திரும்பும் டேவிட் மில்லர்.. இந்திய அணியில் சுப்மன் கில்- ஹர்திக்.. இன்று முதல் டி20 போட்டி..!

உணர்ச்சிகளை வெளிப்படுத்தினால் கிரிக்கெட் வீரர்களுக்கு மரியாதை கிடைக்காது: அஸ்வின்

ஐபிஎல் மினி ஏலம்: 350 வீரர்களுடன் இறுதிப் பட்டியல் வெளியீடு!

அடுத்த கட்டுரையில்
Show comments