RCB vs PBKS: டாஸ் வென்ற ஆர்சிபி பந்துவீச்சு தேர்வு.. ப்ளேயிங் லெவனில் யார் யார்?

Prasanth Karthick
ஞாயிறு, 20 ஏப்ரல் 2025 (15:18 IST)

இன்றைய ஐபிஎல்லின் மதியப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதிக் கொள்கின்றன.

 

இந்நிலையில் தற்போது டாஸ் வென்றுள்ள ஆர்சிபி அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. பந்துவீச்சில் ரன்களை கட்டுப்படுத்தி சேஸிங்கை எளிதாக்கும் திட்டத்துடன் ஆர்சிபி இறங்கியுள்ள நிலையில் அது பலனளிக்குமா என்பதை பவர்ப்ளே வரையிலான ஸ்கோர் ரேஞ்ச் மூலம் தெரிந்துக் கொள்ளலாம்.

 

பஞ்சாப் கிங்ஸ்: பிரப்சிம்ரன் சிங், பிரியான்ஷ் ஆர்யா, ஷ்ரேயாஸ் ஐயர், ஜாஸ் இங்லீஷ், நெஹல் வதேரா, ஷஷாங்க் சிங், மார்கஸ் ஸ்டாய்னிஸ், மார்கோ ஜென்சென், சேவியர் பர்ட்லெட், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சஹல், 

 

ராயல் சேலஞ்சர்ஸ்: விராட் கோலி, பில் சால்ட், ரஜத் படிதார், ரொமாரியோ ஷெப்பர்ட், ஜிதேஷ் சர்மா, டிம் டேவிட், க்ருணால் பாண்ட்யா, புவனேஷ்வர் குமார், சுயாஷ் சர்மா, ஜாஸ் ஹெசில்வுட், யஷ் தயாள், 

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விராத் கோஹ்லி, ரோஹித் சர்மா சம்பளம் ரூ.2 கோடி குறைக்கப்படுகிறதா? பிசிசிஐ முடிவுக்கு என்ன காரணம்?

நடுவரை விரட்டி விரட்டி அடித்த வீரர்கள்.. கலவர பூமியான பாகிஸ்தான் மைதானம்..

கிரிக்கெட்டை தவிர வேறு எதுவும் வேண்டாம்.. திருமண ரத்துக்கு பிறகு மனம் திறந்த ஸ்மிருதி மந்தனா..

பாகிஸ்தானுக்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியை அனுப்பலாமா? பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு..!

மூன்று ஃபார்மட்டுகளிலும் 100 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வீரர்.. பும்ராவுக்கு குவியும் வாழ்த்துக்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments