Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அந்த வெற்றிக்குப் பிறகு பாகிஸ்தான் மக்கள் என்ன இப்படி பாத்தாங்க- முகமது ரிஸ்வான் மகிழ்ச்சி!

Webdunia
வியாழன், 15 டிசம்பர் 2022 (16:35 IST)
பாகிஸ்தான் அணியின் லிமிடெட் ஓவர் போட்டிகளின் துணைக் கேப்டனாக செயல்பட்டு வருகிறார் முகமது ரிஸ்வான்.

2021 ஆம் ஆண்டு இவரும் கேப்டன் பாபர் அசாமும் விக்கெட் இழப்பின்றி இந்திய அணியை வீழ்த்தி வரலாற்று சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றனர். பாகிஸ்தான், இந்தியாவை உலகக்கோப்பையில் வெல்வது அதுவே முதல்முறை.

இந்நிலையில் அப்போது வெற்றி பற்றி பேசியுள்ள முகமது ரிஸ்வான் “அந்த வெற்றிக்குப் பிறகு பாகிஸ்தானில் நான் எந்த கடைக்கு சென்று பொருட்கள் வாங்கினாலும், என்னிடம் பணமே பெறுவதில்லை. அப்போதுதான் அந்த வெற்றி பாகிஸ்தான் மக்களுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை நான் உணர்ந்தேன்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்பியன்ஸ் டிராபி முதல் ஆட்டம்.. 2வது பந்தில் வெளியேறிய பாகிஸ்தான் வீரர்..!

பும்ராவுக்குப் பதில் அணியில் இவரைதான் எடுக்கவேண்டும்… ரிக்கி பாண்டிங் சொல்லும் காரணம்!

பும்ராவை விட உலகக் கோப்பையில் ஷமி சிறப்பாக செயல்பட்டார்… முன்னாள் வீரர் பாராட்டு!

பாகிஸ்தானில் இன்று ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் தொடக்கம்.. இந்திய போட்டிகள் மட்டும் துபாயில்..!

ஹர்திக் பாண்ட்யா நூடுல்ஸைத் தவிர வேறு எதுவும் சாப்பிட்டிருக்கவில்லை… பிளாஷ்பேக் ஸ்டோரி சொன்ன நிதா அம்பானி!

அடுத்த கட்டுரையில்
Show comments