Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் 2022-; பஞ்சாப் அணிக்கு 160 ரன்கள் வெற்றி இலக்கு

Webdunia
திங்கள், 16 மே 2022 (21:41 IST)
ஐபிஎல் தொடரில் 64வது லீக் போட்டி இன்று பஞ்சாப் மற்றும் டில்லி அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது.

இந்த போட்டிக்கான டாஸ் சற்றுமுன் சற்றுமுன் போடப்பட்ட நிலையில் பஞ்சாப் அணியின் கேப்டன் மயங்க் அகர்வால் டாஸ் வென்று முதலில் வீச்சை தேர்வு செய்தார்.

எனவே முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அ ணியில், கான் 32 ரன்களும், மார்ஷ் 63 ரன்களும், யாதவ் 24 ரன்களும், பண்ட் 7 ரன்களும்,, படெல் 17  ரன்களும், அடித்தனர். 20 ஓவர்கள் முடிவில்  7 விக்கெட் இழப்பிற்கு  159 ரன்கள் எடுத்து, பஞ்சாப் அணிக்கு 160 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

தற்போது பேட்டிங் செய்துவரும் பஞ்சாப் அணியில் பரிஸ்டோ 19 ரன்களும், தவான் 4 ரன்களுடன் விளையாடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓய்வு அறிவிப்புக்கு பின் ஆன்மீகத்தில் நாட்டம் கொண்ட விராத் கோலி..!

பும்ராவுக்கு ஏன் டெஸ்ட் கேப்டன்சி அளிக்கப்பட வேண்டும்? – சுனில் கவாஸ்கர் சொல்லும் காரணம்!

பிசிசிஐ விதித்த கட்டுபாடுகளால்தான் கோலி சீக்கிரம் ஓய்வை அறிவித்தாரா?

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்… வெளிநாட்டு வீரர்கள் ஆப்செண்ட்.. பழைய சுவாரஸ்யம் இருக்குமா?

இனி சச்சினின் அந்த சாதனையை முறியடிக்க முடியாதே… கோலி ஓய்வால் ரசிகர்கள் சோகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments