Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் 2022-; கொல்கத்தா டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு

Webdunia
திங்கள், 2 மே 2022 (19:39 IST)
ஐபிஎல் 15 வது சீசன்  நடந்து வருகிறது. இன்றைய 47 வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தாவுக்கு எதிரான ராஜஸ்தான் மோதுகிறது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பவுலுங் தேர்வு செய்துள்ளது.

எனவே ராஸ்தான் அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது. இரண்டு ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பிற்கு 7 ரன்கள் எடுத்துள்ளது.

புள்ளி பட்டியலில் கொல்கத்தா 8 வது இடத்திலும், ராஜஸ்தான் 3 வது இடத்திலு, உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் பெனால்டி புகழ் திக்வேஷ் ரதி ஐந்து பந்துகளில் ஐந்து விக்கெட் எடுத்துக் கலக்கல்!

தாய் உடல்நிலைக்காக இந்திய திரும்பிய கம்பீர்… இன்று இங்கிலாந்து திரும்புகிறாரா?

நான் இலங்கை அணியின் கேப்டனாக இருந்தபோது முடி அதிகமாகக் கொட்டியது- மேத்யூஸ் ஜாலி பேச்சு!

டி20 வரலாற்றில் முதல்முறையாக 3 சூப்பர் ஓவர்கள்.. 3வது சூப்பர் ஓவரில் நெதர்லாந்து வெற்றி..!

TNPL தொடர்… பந்தை சேதப்படுத்திய அஸ்வின் மீது புகார்… TNPL நிர்வாகம் எடுத்த முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments