Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஐபிஎல் 2022-;மும்பை அணிக்கு 159 ரன்கள் வெற்றி இலக்கு

mumbai indians -rajasthan
, சனி, 30 ஏப்ரல் 2022 (21:32 IST)
ஐபிஎல்-15 வது சீசன் இந்தியாவில் நடந்து வருகிறது. இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான மும்பை இந்தியன்ஸ் விளையாடி வருகிறது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது.

எனவே சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி பேட்டிங் செய்தது.அதில், பட்லர் 67 ரன்களும், படிக்கல் 15 ரன்களும்,, சான்சன் 16 ரன்களும்,, மிச்சல் 17 ரன்களும், அஷ்வின் 21 , எடுத்தனர்.

20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்து,  மும்பை  அணிக்கு 159 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னை கிங்ஸுக்கு மீண்டும் கேப்டனாகும் தோனி!