Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செஸ் ஒலிம்பியாட் போட்டி; இந்திய வீரர்களுக்கு பயிற்சியளிக்கும் இஸ்ரேல் சாம்பியன்!

Webdunia
திங்கள், 2 மே 2022 (11:27 IST)
சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்தியாவில் நடைபெற உள்ள நிலையில் இந்திய வீரர்களுக்கு இஸ்ரேலிய செஸ் சாம்பியன் பயிற்சி அளிக்க உள்ளார்.

சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி முதன்முறையாக இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெறுகிறது. தமிழ்நாட்டின் மகாபலிபுரத்தில் நடக்கும் இந்த போட்டியில் பல நாட்டு வீரர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்த போட்டி ஜூலை 28 தொடங்கி ஆகஸ்டு 10ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டிகளில் இந்திய செஸ் வீரர்களும் கலந்து கொள்ள உள்ள நிலையில் அவர்களுக்கு பயிற்சி மே 8ம் தேதி தொடங்கி 15ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்திய செஸ் வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக இஸ்ரேலிய செஸ் விளையாட்டு வீரரும், 6 முறை உலக சாம்பியன்ஷிப் வென்றவருமான போரிஸ் கெல்ஃபண்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெற்றி கொண்டாட்டத்தில் பலியானவர்களுக்கு இழப்பீடு! - RCB நிர்வாகம் அறிவிப்பு!

Free Ticket என கிளம்பிய வதந்தி..? ஆர்சிபி கொண்டாட்டத்தில் பலி போன 11 உயிர்கள்! - தப்பி பிழைத்தவர்கள் சொன்ன தகவல்!

ஐபிஎல் கோப்பைலாம் அதைவிட 5 மடங்கு கீழதான்.. நல்ல ப்ளேயரா வரணும்னா? - விராட் கோலி!

மீண்டும் வொர்க் அவுட் ஆனது ஹேசில்வுட்டின் இறுதிப் போட்டி அதிர்ஷ்டம்!

RCB அணி செல்லவிருந்த வீதியுலா கொண்டாட்டம் ரத்து… பின்னணி என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments