Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் 2022-; பரபரப்பான ஆட்டத்தில் குஜராத் அணி த்ரில் வெற்றி

Webdunia
புதன், 27 ஏப்ரல் 2022 (23:42 IST)
ஐபிஎல் 15 வது சீசன் இந்தியாவில் நடந்து வருகிறது. இன்றைய போட்டியில் ஹைதராபாத் அணிக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  விளையாடியது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் பவுலிங் தேர்வு செய்துள்ளது. எனவே சன் ரைஸ் ஹைதராபாத் அணி  முதலில் பேட்டிங் செய்கிறது. இன்றைய போட்டி ரசிகர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியது.

முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி, 6 விக்கெட் இழப்பிற்கு 195 ரன் கள் அடித்து,    குஜராத் அணிக்கு 196  ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

இதையடுத்து களமிறங்கிய                   குஜராத் டைட்டன்ஸ் அணயில் சஹா 68 ரன்களும், ராகுல் 40 ரன்களும், கான் 31 ரன்களும் அடித்தனர். எனவே 5 விக்கெட் இழப்பிற்கு குஜராத் டைட்டன்ஸ் அணி 199 ரன்கள் அடித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித் சர்மா, விராத் கோஹ்லியை அடுத்து இன்னொரு ஜாம்பவனும் ஓய்வு அறிவிப்பு.. ரசிகர்கள் அதிர்ச்சி..!

இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து.. சூர்யகுமார் யாதவுக்கு ஸ்பெஷல் பாராட்டு..!

உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு எத்தனை கோடி பரிசு? தெ.ஆப்பிரிக்க அணிக்கு எவ்வளவு?

சர்வதேச டி20 கிரிக்கெட்: உலக கோப்பையுடன் ஓய்வு பெற்றார் ரோகித் சர்மா

இதுதான் சரியான நேரம்.. ஓய்வை அறிவித்த விராட் கோலி! – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments