Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா vs இங்கிலாந்து டெஸ்ட்... மழையால் தாமதமாகும் போட்டி!

Webdunia
வெள்ளி, 1 ஜூலை 2022 (18:01 IST)
இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அதற்கான அணி சமீபத்தில் இங்கிலாந்துக்கு புறப்பட்டு சென்றது. இது சமம்ந்தமாக அணி வீரர்களின் புகைப்படம் இணையத்தில் வெளியானது. இந்நிலையில் இப்போது இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் அவரால் இந்த டெஸ்ட் போட்டியில் விளையாட முடியாத சூழல் உருவாகியுள்ளது. அவருக்கு பதிலாக பூம்ரா கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார்.

தற்போது தொடங்கி நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பேட்டிங் இறங்கி 2 விக்கெட்களை இழந்து 53 ரன்களை சேர்த்துள்ளது. கோலி மற்றும் விஹாரி ஆகியோர் களத்தில் உள்ளனர். இந்நிலையில் உணவு இடைவேளைக்குப் பின் மழை பெய்து ஆடுகளம் ஈரப்பதத்தொடு காணப்படுவதால் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேட்டிங், பவுலிங் இரண்டிலும் அபாரம்… பங்களாதேஷை எளிதாக வென்ற இந்தியா!

11 வீரர்களுக்கும் சமமான மரியாதை… கௌதம் கம்பீர் கருத்து!

வங்கதேசத்துக்கு எதிரான போட்டி… பயிற்சியில் ஈடுபடாத இந்திய வீரர்கள்- என்ன காரணம்?

அவர் இந்திய அணிக்குக் கடவுள் கொடுத்த பரிசு… அம்பாத்தி ராயுடு புகழ்ச்சி!

டி20 உலக கோப்பை கிரிக்கெட்.! அமெரிக்காவை பந்தாடிய மேற்கிந்திய அணி..!

அடுத்த கட்டுரையில்
Show comments