Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மலேசிய ஓபன் பேட்மிண்டன் : கால் இறுதியில் பிவி சிந்து தோல்வி!

Webdunia
வெள்ளி, 1 ஜூலை 2022 (17:37 IST)
மலேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டியின் காலிறுதியில் இந்திய வீராங்கனை பிவி சிந்து அதிர்ச்சி தோல்வி அடைந்தார். 
 
இன்று கோலாலம்பூரில் நடைபெற்ற மலேசிய ஓபன் பேட்மிண்டன் தொடரின் காலிறுதிப் போட்டியில் இந்தியாவின் பிவி சிந்து மற்றும் சீனாவின் தாய் சூ இங் கை ஆகிய இருவரும் மோதினர். 
 
முதல் சுற்றை பிவி சிந்து கைப்பற்றினாலும் அடுத்த இரண்டு சுற்றுகளை சீன வீராங்கனை கைப்பற்றியதை அடுத்து இந்திய வீராங்கனை பிவி சிந்து தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யார் பந்து போட்டாலும் சிக்ஸ அடிக்கணும்னு நெனைப்பேன்… ரோஹித் ஷர்மா கெத்து!

மீண்டும் இந்திய அணியுடன் இணையும் தோனி… இந்த முறையாவது பலன் கிடைக்குமா?

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ராகுல் டிராவிட் விலகல்

ஸ்ரீசாந்தை பளார் என அறைந்த ஹர்பஜன் சிங்! Unseen வீடியோவை வெளியிட்ட லலித் மோடி! - அதிர்ச்சியில் ரசிகர்கள்!

தந்தை போலவே அதிரடியாக ஆடினாரா சேவாக் மகன்.. முதல் போட்டியில் எத்தனை ரன்கள்?

அடுத்த கட்டுரையில்
Show comments