Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மலேசிய ஓபன் பேட்மிண்டன் : கால் இறுதியில் பிவி சிந்து தோல்வி!

Webdunia
வெள்ளி, 1 ஜூலை 2022 (17:37 IST)
மலேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டியின் காலிறுதியில் இந்திய வீராங்கனை பிவி சிந்து அதிர்ச்சி தோல்வி அடைந்தார். 
 
இன்று கோலாலம்பூரில் நடைபெற்ற மலேசிய ஓபன் பேட்மிண்டன் தொடரின் காலிறுதிப் போட்டியில் இந்தியாவின் பிவி சிந்து மற்றும் சீனாவின் தாய் சூ இங் கை ஆகிய இருவரும் மோதினர். 
 
முதல் சுற்றை பிவி சிந்து கைப்பற்றினாலும் அடுத்த இரண்டு சுற்றுகளை சீன வீராங்கனை கைப்பற்றியதை அடுத்து இந்திய வீராங்கனை பிவி சிந்து தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

டி-20 உலகக் கோப்பை தொடர்..! தூதராக யுவராஜ் சிங் நியமனம்.!!

தவறு என்ன என்று உக்காந்து யோசிக்கவேண்டும்… கே கே ஆர் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்!

யாராவது பவுலர்களைக் காப்பாற்றுங்கள் ப்ளீஸ்… கதறிய ரவிச்சந்திரன் அஸ்வின்!

“ரிஸ்க் எடுத்துதான் ஆகணும்… அவரு என்னா அடி அடிக்குறாரு” வெற்றிக்குப் பின்னர் பேசிய ஆட்டநாயகன் பேர்ஸ்டோ!

போன தடவ 900 ரன்கள் அடித்தேன்… அப்பயே என்ன டி 20 உலகக் கோப்பைல எடுக்கல- புலம்பித் தள்ளிய ஷுப்மன் கில்

அடுத்த கட்டுரையில்
Show comments