Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மறைவு ! ரசிகர்கள் அதிர்ச்சி

Webdunia
செவ்வாய், 13 ஜூலை 2021 (15:58 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யாஷ்பால் சர்மா இன்று காலமானார் அவரது மறைவுக்கு கிரிக்கெட் துறையினர் மற்றும் ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்திய கிரிக்கெட் அணி பாரம்பரியமுள்ளது. கபில் தேவ், கவாஸ்கர், மஞ்ச்ரேக்கர் உள்ளிட்ட வீரர்கள் அக்காலத்தில் பெரும் சாதனை படைத்தனர். இதில் கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி கடந்த 1983 ல் உலகக் கோப்பை வென்றது.

இந்த அணியில் இடம்பிடித்த முன்னார் வீரர் லூதியானாவில் பிறந்த யாஷ்பால் (660ஷர்மா. இவர் இன்று மாரடைப்பால் காலமானார். அவரது மறைவுக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

இன்று ஐபிஎல் இறுதி போட்டி.. கொல்கத்தா - ஐதராபாத் பலப்பரிட்சை.. யாருக்கு கோப்பை?

தொட்டதெல்லாம் தங்கமாக மாறும் மிடாஸ் மன்னனா பேட் கம்மின்ஸ்?.. அடுத்தடுத்து வென்ற கோப்பைகள்!

இப்போது கொண்டாட்டங்களுக்கு இடமில்லை…. ஆட்டநாயகன் விருது பெற்ற ஷபாஸ் அகமது!

உலகக் கோப்பையில் இந்திய அணியில் யாரை எடுக்கலாம்?... ப்ளேயிங் லெவன் அணியை அறிவித்த யுவ்ராஜ்!

“உலகக் கோப்பையை வெல்ல இந்தியாவுக்கு நல்ல வாய்ப்புள்ளது”- ஆஸி முன்னாள் வீரர் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments