Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மறைவு ! ரசிகர்கள் அதிர்ச்சி

Webdunia
செவ்வாய், 13 ஜூலை 2021 (15:58 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யாஷ்பால் சர்மா இன்று காலமானார் அவரது மறைவுக்கு கிரிக்கெட் துறையினர் மற்றும் ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்திய கிரிக்கெட் அணி பாரம்பரியமுள்ளது. கபில் தேவ், கவாஸ்கர், மஞ்ச்ரேக்கர் உள்ளிட்ட வீரர்கள் அக்காலத்தில் பெரும் சாதனை படைத்தனர். இதில் கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி கடந்த 1983 ல் உலகக் கோப்பை வென்றது.

இந்த அணியில் இடம்பிடித்த முன்னார் வீரர் லூதியானாவில் பிறந்த யாஷ்பால் (660ஷர்மா. இவர் இன்று மாரடைப்பால் காலமானார். அவரது மறைவுக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹர்திக் பாண்ட்யா நூடுல்ஸைத் தவிர வேறு எதுவும் சாப்பிட்டிருக்கவில்லை… பிளாஷ்பேக் ஸ்டோரி சொன்ன நிதா அம்பானி!

பாகிஸ்தான் வீரர்கள் யாருமே இந்தியாவுக்கு அச்சுறுத்தல் இல்லை… ஹர்பஜன் சிங் கருத்து!

துபாயில் இருந்து தென்னாப்பிரிக்கா கிளம்பிய இந்திய அணி பயிற்சியாளர் மோர்னே மோர்கல்!

பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருது 2025: விருதுகளை வென்ற மனு பாக்கர், மிதாலி ராஜ்!

சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியாவை வெல்லும்… முன்னாள் வீரர் கணிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments