Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பரபரப்பாக செல்லும் பங்களாதேஷ் vs ஆப்கானிஸ்தான் போட்டி… அரையிறுதிக்கு செல்ல மூன்று அணிகளுக்குமே வாய்ப்பு!

vinoth
செவ்வாய், 25 ஜூன் 2024 (08:26 IST)
உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் சூப்பர் 8 போட்டிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகள் மோதும் போட்டி இன்று நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி 5 விக்கெட்களை இழந்து 115 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதையடுத்து தற்போது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி பங்களாதேஷ் அணி பேட்டிங் செய்து வருகிறது.

இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றால் அந்த அணி அரையிறுதிக்கு செல்லும். ஒருவேளை பங்களாதேஷ் அணி இந்த இலக்கை 13 ஓவர்களுக்குள் எட்டினால் அந்த அணி அரையிறுதிக்கு செல்லும். 13 ஓவர்களுக்கு மேல் பங்களாதேஷ் அணி வெற்றி பெற்றால் ஆஸ்திரேலியா அரையிறுதிக்கு செல்லும்.

முன்னதாக நேற்று இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மோதிய போட்டியில் இந்திய அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கான்பூர் டெஸ்ட்: மழை காரணமாக இரண்டு செஷன்கள் பாதிப்பு.. இரண்டாம் நாள் ஆட்டம் கைவிடப்படுமா?

கான்பூர் டெஸ்ட்… மழையால் இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம்!

வீரர்களைத் தக்கவைப்பதில் இப்படி ஒரு சிக்கலா?... அணிகளுக்கு பிசிசிஐ விதிக்கும் கண்டீஷன்!

வங்கதேச ரசிகர் டைகர் ராபியை இந்திய ரசிகர்கள் தாக்கவில்லை.. காவல்துறை சார்பில் அளித்த விளக்கம்!

சி எஸ் கே அணியின் பவுலிங் பயிற்சியாளர் யார்… பரிசீலனையில் இருக்கும் மூன்று பெயர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments