Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாயமான ரஷ்ய விமானத்தின் பாகங்கள் சீனாவில் கண்டெடுப்பு! - என்ன நடந்தது?

Prasanth K
வியாழன், 24 ஜூலை 2025 (13:42 IST)

ரஷ்யாவில் மாயமான பயணிகள் விமானத்தின் உடைந்த பாகங்கள் சீனப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சைபீரிய விமான நிறுவனமான Angaraவின் AN-24 என்ற பயணிகள் விமானம் 6 விமான குழுவினர், 5 குழந்தைகள், 43 பயணிகளுடன் கடந்த வியாழக்கிழமை அன்று ஆமூர் நகரத்திற்கு சென்றுக் கொண்டிருந்தபோது, தரையிறங்கும் நேரத்திற்கு சில மணி நேரங்கள் முன்பாக விமான கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்ததுடன், அதன் ரேடார் சிக்னல்களும் நின்று போனது.

 

அதை தொடர்ந்து ரஷ்யா பல விமானங்களை கொண்டு காணாமல் போன விமானத்தை தொடர்ந்து தேடி வந்த நிலையில், விமானத்தின் உடைந்த பாகங்கள் ரஷ்ய - சீன எல்லையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த விமான விபத்தில் அனைவரும் இறந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. மேலும் இந்த விமானம் எவ்வாறு விபத்திற்குள்ளானது என்பது குறித்தும் ரஷ்ய அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விபச்சார விடுதி நடத்திய பெண்ணுக்கு உதவி.. 2 காவலர்கள் சஸ்பெண்ட்..!

முட்டை சாப்பிட மாட்டோம்.. டிசி கேட்டு பயமுறுத்தும் 80 மாணவர்கள்.. பள்ளியில் பரபரப்பு..!

மனைவியுடன் சண்டை.. பெற்ற மகளை கழுத்தறுத்து கொன்ற கணவன்! - சென்னையில் அதிர்ச்சி

அனில் அம்பானி வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை.. என்ன காரணம்?

சோனியா காந்தி தலைமையில் திடீர் ஆர்ப்பாட்டம்.. ஸ்தம்பித்த நாடாளுமன்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments