Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐநா. சபையின் ஊழியர்களுக்கு என்ன ஆயிற்று...?

Webdunia
வியாழன், 18 அக்டோபர் 2018 (13:27 IST)
ஐநா,சபையில் பணியாற்றுகின்ற ஊழியர்களின் பணிச்சுமை மற்றும் மனச்சுமை ஆகியவற்றை குறைக்க நடவடிக்கை மேகொண்டு வருவதாக ஐநா.சபையின் பொது செயலாளர் அந்தோணியா குத்ரேசு அறிவித்திருக்கிறார்.
உலகில் ஒரு நாடு மற்ற நட்டின் மேல் எடுத்த உடனே போர் தொடுக்க முடியாது. அப்படிப்போர் தொடங்கினால் இந்த உலகம் ஒரு அமைதிகாடாக இருக்காது. மாறாக சுடுகாடாக மாறிவிடும் . இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் இரண்டாம் உலகப்போருக்கு பின்  பல உலக நாடுகள் இணைந்து இந்த ஐ.நா.சபையை தோற்றுவித்தனர்.
 
இந்த சபை தொடங்கப்பட்டது முதல் இப்போது வரை பல பிரச்சனைகளை தீர்த்து வைத்திருக்கின்ற அதேசமயம் உலகில் அமைதியை நிலைநாடியும் வருகிறது. 
 
ஆனால் இப்பொழுது இந்த அமைப்பில் பணிபுரிபவர்கள்  அதிக பணிச்சுமையாலும் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பிடிருப்பதாகவும் அதனை நீக்க தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்போவதாகவும் குத்ரேசு அறிவித்திருக்கிறார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீ எதுக்கும்மே சரிப்பட்டு வரமாட்ட.. முதல்வர் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த ஈபிஎஸ்..!

9ஆம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்.. 9,10,11ஆம் வகுப்பு மாணவர்கள் செய்த கொடூரம்..!

No UPI, Only Cash.. கடைகளில் வைக்கப்படும் திடீர் பதாகையால் பரபரப்பு.. என்ன நடந்தது?

83 லட்சம் இறந்தவர்களின் ஆதார் அட்டை என்ன ஆச்சு? வெறும் ஒரு லட்சம் மட்டுமே நீக்கப்பட்டதா?

சாகும் போது கருணாநிதி கையை பிடித்து கெஞ்சினார் காமராஜர்: திருச்சி சிவாவின் சர்ச்சை பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments