Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மத்திய பிரதேச மாநிலத்தில் ரயில் மீது சரக்கு லாரி மோதி விபத்து...

Webdunia
வியாழன், 18 அக்டோபர் 2018 (12:52 IST)
மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள ஜபுவா மாவட்டத்தில் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயில் ஒன்று வழக்கம் போல சென்று கொண்டிருந்தது.அப்போது லெவல் கிராஸிங் கேட் மூடப்பட்டதால்  மற்ற வாகனங்கள் அங்கே நின்றுகொண்டிருந்தன.
அப்போது சரக்கு  ஏற்றிவந்த லாரி ஒன்று ரயில் மீது மோதியதில் இரண்டு ரயில் பெட்டிகள் தடம் புரண்டன.லாரியிம் முன் பகுதி பெருத்த சேதம் அடைந்தது.லாரி டிரைவரும் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.
 
இந்த விபத்துக்கு டிரைவரின் கவனக் குறைவே காரணம் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments