Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மத்திய பிரதேச மாநிலத்தில் ரயில் மீது சரக்கு லாரி மோதி விபத்து...

Webdunia
வியாழன், 18 அக்டோபர் 2018 (12:52 IST)
மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள ஜபுவா மாவட்டத்தில் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயில் ஒன்று வழக்கம் போல சென்று கொண்டிருந்தது.அப்போது லெவல் கிராஸிங் கேட் மூடப்பட்டதால்  மற்ற வாகனங்கள் அங்கே நின்றுகொண்டிருந்தன.
அப்போது சரக்கு  ஏற்றிவந்த லாரி ஒன்று ரயில் மீது மோதியதில் இரண்டு ரயில் பெட்டிகள் தடம் புரண்டன.லாரியிம் முன் பகுதி பெருத்த சேதம் அடைந்தது.லாரி டிரைவரும் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.
 
இந்த விபத்துக்கு டிரைவரின் கவனக் குறைவே காரணம் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாராய அமைச்சரை உச்சநீதிமன்றம் கடுமையாக கண்டித்திருக்கிறது.. அண்ணாமலை எக்ஸ் பதிவு..!

ஆர்.எஸ்.எஸ். கையில் கல்வி இருந்தால் நாடு அழிந்துவிடும்: ராகுல் காந்தி ஆவேசம்

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. இறக்குமதியாளர்களுக்கு லாபம்..!

செந்தில் பாலாஜிக்கு அமைச்சராக தொடர விருப்பமா? இல்லையா? 10 நாட்களில் பதிலளிக்க கெடு..!

வீடு முழுக்க மலம், சாக்கடை..! போலீஸும் இதற்கு உடந்தை!? - சவுக்கு சங்கர் பரபரப்பு குற்றச்சாட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments