Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போர் பதற்றம்: உக்ரைனில் அவசர நிலை பிரகடனம்!

Webdunia
புதன், 23 பிப்ரவரி 2022 (17:29 IST)
உக்ரைனில் அவசர நிலையை பிரகடனம் செய்ய அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் முடிவு செய்துள்ளது.

 
இந்த கவுன்சிலின் கூட்டம் நடந்து முடிந்த பின் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரி ஓலேக்சி டனிலோஃப் பேசுகையில், ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகளுடன் உக்ரைனிய படைகள் போர் புரிந்துவரும் டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் தவிர, அனைத்து பகுதிகளிலும் அவசரநிலை பிரகடனம் செய்யப்படும் என தெரிவித்தார்.
 
முதல் கட்டமாக, இந்த அவசரநிலை 30 நாட்களுக்கு நீடிக்கும் என அவர் கூறினார். எனினும், இந்த நடவடிக்கைக்கு உக்ரைன் அரசு நாடாளுமன்றத்தில் முறைப்படி ஒப்புதல் பெற வேண்டும். உக்ரைன் மீது ரஷ்ய தாக்குதல் நடத்தலாம் என்ற நிலையில் அந்நாட்டு அரசு அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆபாச படத்தை பார்த்து அதே போல் செய்ய வேண்டும்.. கணவன் வற்புறுத்தலால் புதுமணப்பெண் தற்கொலை..!

ஒபாமாவின் மனைவி பெண் உடையில் இருக்கும் ஆண்.. எலான் மஸ்க் தந்தை அதிர்ச்சி தகவல்..!

மகா கும்பமேளா விழா நீட்டிக்க வேண்டும்.. அகிலேஷ் யாதவ் கோரிக்கை..!

தமிழகத்தில் நாளை வெயில் சுட்டெரிக்கும்.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

சென்னையில் பிரம்மஸ்தான மஹோத்சவம்.. வருகிறார் மாதா அமிர்தானந்தமயி..!

அடுத்த கட்டுரையில்
Show comments