Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் தெருக்கலில் வசிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை உயர்வு !

Webdunia
புதன், 23 பிப்ரவரி 2022 (16:53 IST)
உலகளவில் இந்தியா வளந்துவரும் நாடுகளின் பட்டியலில் முன்னணியில் இருந்தாலும், இந்தியாவில் பணக்கார்களுக்கும் ஏழைகளுக்குமான ஏற்றத்தாழ்வு அதிகரித்துள்ளது. அதுவும் இந்த இரண்டாட்டு கொரொனா  காலக்கட்டத்தில் இது மேலும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், தேசிய குழந்தைகள் உரிமை ஆணையம் ஒரு முக்கிய தகவல் வெளியிட்டுள்ளது.

அதில், இந்தியாவில் தெருக்கலில் வசிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 17,  914  ஆக உயர்ந்துள்ளதாத் தெரிவித்துள்ளது. மேலும்,  தொழில்துறையின் முன்னணிலையில் உள்ள மஹாராஷ்டிர மாநிலத்தில் 4,952 குழந்தைகள் வசிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீ எதுக்கும்மே சரிப்பட்டு வரமாட்ட.. முதல்வர் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த ஈபிஎஸ்..!

9ஆம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்.. 9,10,11ஆம் வகுப்பு மாணவர்கள் செய்த கொடூரம்..!

No UPI, Only Cash.. கடைகளில் வைக்கப்படும் திடீர் பதாகையால் பரபரப்பு.. என்ன நடந்தது?

83 லட்சம் இறந்தவர்களின் ஆதார் அட்டை என்ன ஆச்சு? வெறும் ஒரு லட்சம் மட்டுமே நீக்கப்பட்டதா?

சாகும் போது கருணாநிதி கையை பிடித்து கெஞ்சினார் காமராஜர்: திருச்சி சிவாவின் சர்ச்சை பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments