Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எத்தகைய சவாலையும் சந்திப்போம்; உக்ரைன் அதிபர் உறுதி!

Webdunia
வியாழன், 24 பிப்ரவரி 2022 (14:32 IST)
எத்தகைய சவாலையும் சந்திப்போம்; உக்ரைன் அதிபர் உறுதி!
ரஷ்யாவுக்கு அடிபணிய மாட்டோம் என்றும் எத்தகைய சவால்களையும் சந்திப்போம் என்றும் உக்ரைன் அதிபர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
கடந்த சில நாட்களாகவே உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே போர் பதட்டம் ஏற்பட்டு இருந்த நிலையில் இன்று காலை ரஷ்யா, உக்ரைன் நாட்டை தாக்க தொடங்கி விட்டது.
 
இதனால் உக்ரைனுக்கு பலத்த சேதம் ஏற்பட்டு உள்ளதாக கூறப்பட்டு இருக்கும் நிலையில் உக்ரைன் அதிபர் ஆவேசமாக சில கருத்துக்களை தெரிவித்து உள்ளார் 
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இதுகுறித்து கூறும்போது ரஷ்யாவின் மிரட்டலுக்கு அடிபணிய மாட்டோம் என்றும் உக்ரைன் தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார் 
 
ரஷ்யாவின் மிரட்டலை கண்டு அஞ்ச மாட்டோம் என்றும் எத்தகைய சவாலையும் சந்திக்க தயாராக இருக்கிறோம் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் வேகமாக பரவும் ஜிகா வைரஸ்.! மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை..!!

ஜார்க்கண்ட் முதல்வர் சாம்பாய் சோரன் ராஜினாமா..! மீண்டும் முதல்வராகிறார் ஹேமந்த் சோரன்..!!

நீட் விவகாரத்தில் திமுக போடுவது பகல் வேஷம்..! ஆர்.எஸ்.பாரதியின் பேச்சுக்கு சசிகலா கண்டனம்..!!

கோவை மேயரை அடுத்து நெல்லை மேயரும் ராஜினாமா.. ஒரே நாளில் 2 மேயர்கள் ராஜினாமாவால் பரபரப்பு..!

திமுக ஆட்சிக்கு எதிர்ப்பு வரும்போதெல்லாம் ஆர்.எஸ்.பாரதி ஏவி விடப்படுவார்: அண்ணாமலை

அடுத்த கட்டுரையில்
Show comments