Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உக்ரைனில் வசிக்கும் தமிழர்களுக்கு சிறப்பு தொலைபேசி எண்கள்: தமிழக அரசு வெளியீடு

Webdunia
வியாழன், 24 பிப்ரவரி 2022 (14:28 IST)
உக்ரைனில் வாழும் தமிழர்களுக்காக சிறப்பு தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது 
 
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில் அங்குள்ள தமிழர்களை மீட்க ஏற்கனவே தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் தற்போது உக்ரைனில் வாழும் தமிழர்களுக்கு உதவி தேவைப்பட்டால் அவர்கள் தொடர்பு கொள்ளும் வகையில் சிறப்பு தொலைபேசி எண்களை தமிழக அரசு அறிவித்துள்ளது 
 
044 28515288, 9600023645, 9940256444 ஆகிய மூன்று எண்களில் வாழும் தமிழர்கள் மற்றும் அங்கு வாழும் தமிழர்களின் உறவினர்கள் தொடர்பு கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் https://www.nrtamils.tn.gov.in/ என்ற இணையதளத்திலும் பதிவு செய்து தமிழக அரசின் உதவியைப் பெறலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராகுல் காந்தி ஹிந்துவா? இல்லை போலி ஹிந்து! பாஜக பிரமுகர் நாராயணன் திருப்பதி..

"யார் ராகுல் ?" என்று ஆணவத்தோடு கேட்டவர்களுக்கு பதிலடி.. ஜோதிமணி எம்பியின் பதிவு..!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு.! அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிய வேண்டும்.! உயர்நீதிமன்றம் அதிரடி.!!

இந்துக்களை வன்முறையாளர்களா? ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்: அண்ணாமலை

கூடலூர் பகுதியில் கொட்டித் தீர்த்த கனமழை.. பல்வேறு கிராமங்கள் தண்ணீரில் மூழ்கியதால் பரபரப்பு..

அடுத்த கட்டுரையில்
Show comments