Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உக்ரைனில் பொதுமக்களின் பலி எண்ணிக்கை ? ஐ நா முக்கிய தகவல்

Webdunia
செவ்வாய், 19 ஜூலை 2022 (18:18 IST)
உலகில் மிகப்பெரிய வல்லரசு நாடான ரஷ்யா, சிறிய நாடான உக்ரைன் மீது போர்தொடுத்து உக்கிரமாக தாக்குதல் நடத்தி வருகிறது.  இதற்குப் பதிலடியாக உக்ரைன் ராணுவ வீரர்களும் செயல்பட்டு வருகின்றனர்.

இரு நாடுகளுக்கு இடையேயான போர் 150 நாளை நெருங்கியுள்ளது. ஐரோப்பிய நாடுகள் ரஷியாவுக்கு எதிராக பொருளாதாரத் தடைகள் விதித்தும் ரஷியா உக்ரைன் மீதான படையெடுப்பில் இருந்து பின்வாங்கவில்லை.

இந்த நிலையில், போர் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை உக்ரைனில் பொதுமக்கள்  5,110  உயிரிழந்துள்ளதாகவும், 6,752 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும், ரஷியா பீரங்கி தாக்குதல் நடத்தி வருவதாகவும் ஐ .நா மனித உரிமைகள் அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.

இது உலக  நாடுகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு.. தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

ஆதார் அட்டையை புதுப்பிக்க கடைசி வாய்ப்பு.. இன்னும் 4 நாட்கள் தான்..!

ChatGPT திடீர் டவுன்.. கூகுள் ஜெமினியை நோக்கி செல்லும் பயனாளிகள்..!

சென்னையில் திடீரென இடி மின்னலுடன் மழை: வாகன ஓட்டிகள் ஜாக்கிரதை..!

எங்களுக்கு ஏர்டெல், ஜியோவே போதும்.. தலைசுற்றும் ஸ்டார்லிங்க் கட்டணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments