Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உக்ரைனில் பொதுமக்களின் பலி எண்ணிக்கை ? ஐ நா முக்கிய தகவல்

Webdunia
செவ்வாய், 19 ஜூலை 2022 (18:18 IST)
உலகில் மிகப்பெரிய வல்லரசு நாடான ரஷ்யா, சிறிய நாடான உக்ரைன் மீது போர்தொடுத்து உக்கிரமாக தாக்குதல் நடத்தி வருகிறது.  இதற்குப் பதிலடியாக உக்ரைன் ராணுவ வீரர்களும் செயல்பட்டு வருகின்றனர்.

இரு நாடுகளுக்கு இடையேயான போர் 150 நாளை நெருங்கியுள்ளது. ஐரோப்பிய நாடுகள் ரஷியாவுக்கு எதிராக பொருளாதாரத் தடைகள் விதித்தும் ரஷியா உக்ரைன் மீதான படையெடுப்பில் இருந்து பின்வாங்கவில்லை.

இந்த நிலையில், போர் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை உக்ரைனில் பொதுமக்கள்  5,110  உயிரிழந்துள்ளதாகவும், 6,752 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும், ரஷியா பீரங்கி தாக்குதல் நடத்தி வருவதாகவும் ஐ .நா மனித உரிமைகள் அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.

இது உலக  நாடுகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு! ஈபிஎஸ் காட்டம்..!

விஜய்க்கு நல்ல மனசு.. உதவி செய்யும் எண்ணம் இருக்கிறது: திருநாவுக்கரசர்

அதே 11A இருக்கையில் அமர்ந்ததால் நானும் உயிர் பிழைத்தேன்: பிரபல நடிகர்

மதுரை முருக பக்தர் மாநாட்டிற்கு உயர்நீதிமன்றம் பச்சைக்கொடி: ஆனால் சில நிபந்தனைகள்..!

தீவிரமடையும் தென்மேற்கு பருவமழை: தமிழகத்தின் 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..

அடுத்த கட்டுரையில்
Show comments