Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் தாக்குதல் நடத்துவோம் – சவுதிக்கு தீவிரவாதிகள் எச்சரிக்கை !

Webdunia
செவ்வாய், 17 செப்டம்பர் 2019 (13:33 IST)
சவுதி அரேபியாவில் மீண்டும் தாக்குதல் நடத்துவோம் என ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது.

சவுதி அரேபியாவில் உள்ள புக்கியாக் நகரில் இருக்கும் அரம்கோ நிறுவனத்தின் அப்குயிக் (Abqaiq) ஆலை மற்றும் குராய்ஸ் எண்ணெய் வயலிலும் எண்ணெய் நேற்று அதிகாலை ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அந்த தாக்குதலுக்கு ஏமன் நாட்டைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் அமைப்புப் பொறுப்பேற்றது.

இந்த தாக்குதலால் உலக அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகமாக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் தாக்குதல் நடத்திய தீவிரவாத அமைப்பு ‘எங்கள் நீண்ட கைகள் நாங்கள் நினைக்கும் நேரத்தில் நினைக்கும் இடத்தில் தாக்குதல் நடத்தும் என சவுதி அரசுக்கு எச்சரிக்கை விடுக்கிறோம்’ எனக் கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments