Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் தாக்குதல் நடத்துவோம் – சவுதிக்கு தீவிரவாதிகள் எச்சரிக்கை !

Webdunia
செவ்வாய், 17 செப்டம்பர் 2019 (13:33 IST)
சவுதி அரேபியாவில் மீண்டும் தாக்குதல் நடத்துவோம் என ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது.

சவுதி அரேபியாவில் உள்ள புக்கியாக் நகரில் இருக்கும் அரம்கோ நிறுவனத்தின் அப்குயிக் (Abqaiq) ஆலை மற்றும் குராய்ஸ் எண்ணெய் வயலிலும் எண்ணெய் நேற்று அதிகாலை ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அந்த தாக்குதலுக்கு ஏமன் நாட்டைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் அமைப்புப் பொறுப்பேற்றது.

இந்த தாக்குதலால் உலக அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகமாக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் தாக்குதல் நடத்திய தீவிரவாத அமைப்பு ‘எங்கள் நீண்ட கைகள் நாங்கள் நினைக்கும் நேரத்தில் நினைக்கும் இடத்தில் தாக்குதல் நடத்தும் என சவுதி அரசுக்கு எச்சரிக்கை விடுக்கிறோம்’ எனக் கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments