Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடரும் குண்டுவெடிப்புகள் – சிரியாவில் 8 பேர் பலி

Webdunia
திங்கள், 11 நவம்பர் 2019 (09:33 IST)
சிரியாவில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிரியாவில் பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த உள்நாட்டு போர் முடிவை எட்டி வருகிறது. இந்நிலையில் துருக்கியின் ஆதிக்கத்தில் உள்ள சிரியாவின் வடகிழக்கு பிராந்தியத்தின் துலுக் பகுதியில் சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்துள்ளது. காருக்குள் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்ததில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்த குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்றுக் கொள்ளவில்லை. கடந்தவாரம் சிரியா – துருக்கி எல்லையில் குண்டு வெடித்ததில் 14 பேர் உயிரிழந்த சோகம் மறைவதற்குள் மற்றொரு குண்டு வெடிப்பு சம்பவம் நடந்திருப்பது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments