தொடரும் குண்டுவெடிப்புகள் – சிரியாவில் 8 பேர் பலி

Webdunia
திங்கள், 11 நவம்பர் 2019 (09:33 IST)
சிரியாவில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிரியாவில் பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த உள்நாட்டு போர் முடிவை எட்டி வருகிறது. இந்நிலையில் துருக்கியின் ஆதிக்கத்தில் உள்ள சிரியாவின் வடகிழக்கு பிராந்தியத்தின் துலுக் பகுதியில் சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்துள்ளது. காருக்குள் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்ததில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்த குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்றுக் கொள்ளவில்லை. கடந்தவாரம் சிரியா – துருக்கி எல்லையில் குண்டு வெடித்ததில் 14 பேர் உயிரிழந்த சோகம் மறைவதற்குள் மற்றொரு குண்டு வெடிப்பு சம்பவம் நடந்திருப்பது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவால் என்னை தோற்கடிக்க முடியாது.. சவால் விடுத்த மம்தா பானர்ஜி..!

தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் செம்மொழி பூங்கா திறப்பு விழாவா? அண்ணாமலை கண்டனம்..!

சீன பாஸ்போர்ட் கேட்டு அருணாச்சல பிரதேச பெண்ணை துன்புறுத்தவில்லை: சீனா மறுப்பு..!

என்னை வங்காளத்தில் குறிவைத்தால் மொத்த தேசத்தையும் குலுங்க வைப்பேன்: மம்தா பானர்ஜி

தகனத்திற்காக கொண்டு வரப்பட்ட பெண் சவப்பெட்டியில் உயிருடன் மீட்பு! இன்ப அதிர்ச்சியில் உறவினர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments