Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடரும் குண்டுவெடிப்புகள் – சிரியாவில் 8 பேர் பலி

Webdunia
திங்கள், 11 நவம்பர் 2019 (09:33 IST)
சிரியாவில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிரியாவில் பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த உள்நாட்டு போர் முடிவை எட்டி வருகிறது. இந்நிலையில் துருக்கியின் ஆதிக்கத்தில் உள்ள சிரியாவின் வடகிழக்கு பிராந்தியத்தின் துலுக் பகுதியில் சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்துள்ளது. காருக்குள் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்ததில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்த குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்றுக் கொள்ளவில்லை. கடந்தவாரம் சிரியா – துருக்கி எல்லையில் குண்டு வெடித்ததில் 14 பேர் உயிரிழந்த சோகம் மறைவதற்குள் மற்றொரு குண்டு வெடிப்பு சம்பவம் நடந்திருப்பது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்சங் நிறுவனத்தின் புதிய கியூ சீரிஸ் சவுண்ட்பார்கள் அறிமுகம்: AI தொழில்நுட்பத்துடன் அசத்தல்!

இந்தியாவில் 100 ஹெக்டேர் பரப்பளவில் தங்கப்புதையல் கண்டுபிடிப்பு! பல லட்சம் டன்கள் என தகவல்..!

டி.சி.எஸ். இன்ப அதிர்ச்சி.. 80% ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு என அறிவிப்பு..!

ராகுல் காந்தியின் தேர்தல் மோசடி குற்றச்சாட்டு.. தலைமை தேர்தல் அதிகாரி முக்கிய கடிதம்..!

கமல்ஹாசன் - மோடி திடீர் சந்திப்பு.. முக்கிய கோரிக்கையை வலியுறுத்தினாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments