Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடுப்பூசி போட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை கிடையாது! – ஸ்வீடன் அதிரடி உத்தரவு!

Webdunia
ஞாயிறு, 14 நவம்பர் 2021 (09:25 IST)
ஸ்வீடனின் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பரவல் தொடர்ந்து வரும் நிலையில் கடந்த சில மாதங்களில் ஸ்வீடனில் கொரோனா பாதிப்புகள் வெகுவாக குறைந்துள்ளன. இந்நிலையில் கொரோனா இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு கொரோனா அறிகுறி இருந்தாலும் கொரோனா பரிசோதனை தேவையில்லை என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

கடந்த சில வாரங்களில் ஸ்வீடனில் கொரோனா பரிசோதனைகள் வழக்கத்தை விட 30 சதவீதம் குறைந்துள்ளது. பல இடங்களில் இலவச கொரோனா பரிசோதனையும் நிறுத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஸ்வீடனின் இந்த நடவடிக்கை ஆபத்தில் முடியலாம் என்றும் மருத்துவ நிபுணர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments