ஏப்ரல் 30ஆம் தேதி சூரிய கிரகணம்: இந்தியாவில் பார்க்க முடியுமா?

Webdunia
செவ்வாய், 26 ஏப்ரல் 2022 (09:28 IST)
இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஏப்ரல் 30ஆம் தேதி நிகழும் என நாசா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது
 
2022 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஏப்ரல் 30ஆம் தேதி நிகழும் என்றும் இந்திய நேரப்படி நள்ளிரவு 12 15 மணிக்கு தொடங்கி அதிகாலை வரை இன்று சூரிய கிரகணம் நீடிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இந்த சூரிய கிரகணம் இந்திய நேரப்படி நள்ளிரவில் நிகழ்வதால் இந்தியாவில் பார்க்க வாய்ப்பில்லை என்றும் இந்தியா மட்டுமின்றி ஆசிய நாடுகளிலும் பார்க்க முடியாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டேன்ஸ் ஆடலாம்.. தெருவுல நடந்தால் விஜய்க்கு முட்டி வலிக்கும்!.. மன்சூர் அலிகான் ராக்ஸ்!...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சிபிஐ விசாரணைக்கு தடை விதித்தது உச்ச நீதிமன்றம்

பிகாரில் வீசும் அதே அலை தமிழகத்திலும் வீசுகிறது: கோவையில் பிரதமர் மோடி பேச்சு

கருமுட்டையை உறைய வைத்து வேலையில் கவனம் செலுத்துங்கள்: ராம்சரண் மனைவியின் சர்ச்சை கருத்து..!

பிரதமர் மோடியின் காலில் விழுந்து ஆசி பெற்ற ஐஸ்வர்யா ராய்.. புகைப்படம் வைரல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments