Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒரே நாளில் 2,541 பேருக்கு கொரோனா, 30 பேர் பலி! – இந்தியாவில் கொரோனா!

ஒரே நாளில் 2,541 பேருக்கு கொரோனா, 30 பேர் பலி! – இந்தியாவில் கொரோனா!
, திங்கள், 25 ஏப்ரல் 2022 (09:08 IST)
இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த சில காலமாக வேகமாக குறைய தொடங்கிய கொரோனா பாதிப்புகள் தற்போது மெல்ல உயரத் தொடங்கியுள்ளது.

கொரோனா பாதிப்புகள் படுவேகமாக குறைந்து வருகின்றது. கடந்த சில மாதங்கள் முன்னதாக 3 லட்சத்திற்கும் அதிகமாக பதிவான தினசரி பாதிப்புகள் தற்போது வேகமாக குறையத் தொடங்கியுள்ளன. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 2,541 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 4,30,60,086 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் 30 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை  5,22,223 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4,25,21,341 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 16,522 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரஷ்யா தாக்குதலில் பச்சிளம் குழந்தை, தாய் பலி! – சோகத்தில் ஆழ்த்தும் புகைப்படங்கள்!