Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நேற்றைய சரிவுக்கு பின் இன்று உயர்ந்தது சென்செக்ஸ்!

Webdunia
செவ்வாய், 26 ஏப்ரல் 2022 (09:27 IST)
கடந்த சில நாட்களாக மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் நேற்று சென்செக்ஸ் திடீரென 700 புள்ளிகளுக்கும் மேல் சரிந்தது
 
இந்த நிலையில் இன்று மீண்டும் சுமார் 700 புள்ளிகள் சென்செக்ஸ் அதிகரித்துள்ளது. இதனை அடுத்து 57277 என்ற விலையில் சென்செக்ஸ் வர்த்தகமாகி வருகிறது
 
அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 212 புள்ளிகள் உயர்ந்து 17 ஆயிரத்து 166 என்ற நிலையில் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வில் மாநில அளவில் நெல்லை மாணவன் முதலிடம்!

வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்: ஈரான் வாழ் இந்தியர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

இஸ்ரேலின் வெறித்தனமான தாக்குதல்: ஈரானின் மேலும் 2 முக்கிய ராணுவ தளபதிகள் பலி..!

நீலகிரிக்கு ரெட் அலர்ட்.. 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு! ஈபிஎஸ் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments