இந்தியாவுக்கு சிறந்த எதிர்காலம்: பிரதமர் மோடி ரஷ்ய அதிபர் புதின் பாராட்டு!

Webdunia
வெள்ளி, 28 அக்டோபர் 2022 (08:10 IST)
இந்தியாவுக்கு சிறப்பான எதிர்காலம் உள்ளது என பிரதமர் மோடிக்கு ரஷ்ய அதிபர் புதின்  பாராட்டு தெரிவித்திருக்கிறார்.
 
பிரதமர் மோடிக்கு உலகின் பல நாடுகளின் அதிபர்கள் பாராட்டுகளை அவ்வப்போது பெற்று வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக ரஷ்ய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி நெருக்கமாக இருப்பதாகவும் இரு தரப்பின் நட்பு காரணமாக இந்தியா ரஷ்யா இடையிலான வர்த்தகம் அதிகரித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
ரஷ்யாவுக்கு உலகம் முழுவதும் பொருளாதார தடை விதித்த போதிலும் ரஷ்யாவில் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய்யை கொள்முதல் செய்த ஒரே நாடு இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் உலக வர்த்தகத்தில் இந்தியாவுக்கு சிறப்பான எதிர்காலம் உள்ளது என ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி போன்ற உலக தலைவர்கள் நாட்டு மக்களின் நலனை கருத்தில் கொண்டு வெளிநாட்டு கொள்கையை சிறப்பாக கடைபிடித்து வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்ஸ்டாகிராம் மூலம் போதை மாத்திரை விற்பனை: சென்னையில் 6 பேர் இளைஞர்கள் கைது..!

நாளை உருவாகிறது காற்றழுத்த தாழ்வு மையம்: இன்று 10 மாவட்டங்களில் கனமழை: வானிலை முன்னறிவிப்பு

வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு ஆவணங்கள் தேவையா? தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்..!

நவம்பர் 27-ல் வங்கக் கடலில் மேலும் ஒரு தாழ்வு மண்டலம்! இந்திய வானிலை ஆய்வு மையம்

சீமான்தான் நம்பர் ஒன்!.. டிஜிட்டல் சர்வே மூலம் கிடைத்த ரிசல்ட்!..

அடுத்த கட்டுரையில்
Show comments