Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய பெரு அதிபர்

Webdunia
திங்கள், 19 நவம்பர் 2018 (11:31 IST)
ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள பெரு முன்னாள் அதிபர் ஏலன் கார்ஸியா, தூதரகத்தில் அடைக்கலம் கோரியுள்ளார். 
 
பிரேசில் நாட்டின் முன்னாள் அதிபராக பதவி வகித்து வகித்தவர் ஏலன் கார்சியா. இவர் பதவி வகித்த போது  கட்டுமான நிறுவனத்திற்க்கு ஒப்பந்தம் அளிக்க கையூட்டு பெற்றதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 
 
இதற்கு கடும் எதிர்ப்பும் மறுப்பும் தெரிவித்துள்ள ஏலன், என் மீது உள்ள கால்புணர்ச்சியால் பழிவாங்கும் நடவடிக்கை எடுப்படுகிறது என குற்றம்சாட்டினார். மேலும் ஏலன் நாட்டைவிட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் தூதரகத்தில் அடைக்கலம் கோரியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

தேர்தல் பரபரப்பு மற்றும் ஐபிஎல்.. தெலுங்கானாவில் மூடப்படும் திரையரங்குகள்..!

இந்தியாவில் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்.. முதல் முறையாக குடியுரிமை பெற்ற 14 பேர்..!

இன்று இரவு 22 மாவட்டங்களில் மழை பெய்யும்: எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments