Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆண், பெண் இருவரிடமும் உறவு கொள்வார்: நடிகை மீது பரபரப்பு குற்றச்சாட்டு

ஆண், பெண் இருவரிடமும் உறவு கொள்வார்: நடிகை மீது பரபரப்பு குற்றச்சாட்டு
, திங்கள், 12 நவம்பர் 2018 (10:06 IST)
நடிகை தனுஸ்ரீ தத்தா ஆண், பெண் என இருவரிடமும் உறவு கொள்வார் என நடிகை ராக்கி சாவந்த் தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகர் நானா படேகர் மீது பாலியல் புகார் கூறிய நடிகை தனுஸ்ரீ தத்தா ஒரு ஓரின சேர்க்கையாளர் எனவும், தன்னையும் ஒருமுறை அவர் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாகவும் கவர்ச்சி நடிகை ராக்கி சவாந்த் அதிரடியாக புகார் தெரிவித்தார். 
 
இதற்கு மறுப்பு தெரிவித்து பதிலடி கொடுத்தார் தனிஸ்ரீ தத்தா. இவ்வாறு அவர்கள் இருவருக்கும் இடையே மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது.
webdunia
இந்நிலையில் தற்பொழுது நடிகை ராக்கி சாவந்த் தனுஸ்ரீ தத்தா மீது பல குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார். அதில் தனுஸ்ரீ போதைக்கு அடிமையானவர் என்று கூறியுள்ளார். மேலும் ஒழுங்காக இருந்த என்னை தனுஸ்ரீ லெஸ்பினாக மாற்றினார். 10 ஆண்டுகளுக்கு முன்னர் என்னிடம், லெஸ்பியன் உறவு கொண்டார். அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. தனுஸ்ரீ ஆண்கள் மற்றும் பெண்களுடன் உறவு கொள்வார். மேலும் தனிஸ்ரீ பல பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். 
 
ராக்கி சாவந்த்தின் இந்த குற்றச்சாட்டு திரைத்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீடூவில் சேரமாட்டேன்: விஜய் பட நடிகை பரபரப்பு பேச்சு