Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போதையில் படுத்துகிடந்த நபர்: பிணம் என கருதி அடக்க செய்யவிருந்த போலீஸ்

Webdunia
திங்கள், 24 டிசம்பர் 2018 (10:50 IST)
பிரேசிலில் போதையில் படுத்துகிடந்த நபரை போலீஸார் பிணம் என கருதி அடக்கம் செய்யவிருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரேசிலில் சா பாலோ எனும் இடத்தில் போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது சாலையோரம் கிடந்த ஒரு புதரில் நபர் ஒருவர் படுத்துகிடந்தார். அசைவற்று கிடந்த அந்த நபர் இறந்துவிட்டார் என கருதி போலீஸார் அவரை அடக்கம் செய்ய திட்டமிட்டனர்.
 
அவர் மீது பிணங்களுக்கு போடும் கவரையும் போட்டுவிட்டனர். திடீரென கவர் அசைந்தது. இதைக்கண்டு போலீஸார் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் தான் போலீஸாருக்கு அந்த நபர் போதையில் படுத்து கிடந்தது தெரியவந்தது. சற்று நேரம் தாமதமாகி இருந்தால் இந்நேரம் அவர் டெட்பாடி தான்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவுக்குள் 6 மாவட்டங்களில் கனமழை! ஆரஞ்சு அலெர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்!

மொட்டை மாடியில் நின்ற என்னை பார்த்து கொண்டே சுய இன்பத்தில் ஈடுபட்ட பக்கத்து வீட்டுக்காரர்.. இளம்பெண் அதிர்ச்சி பதிவு..!

குழந்தைகள் சாப்பிடும் இனிப்பு மிட்டாய்களில் கஞ்சா கலப்பா? - அதிர்ச்சி தகவல்!

காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவு ரத்து சரியானதுதான்.. ஒரு வழியாக ஒப்புக்கொண்டது காங்கிரஸ்..!

போபாலில் ‘லவ் ஜிஹாத்’ கும்பல்: நண்பராக நெருங்கி, பலாத்காரம் செய்து, மிரட்டும் மோசடி!

அடுத்த கட்டுரையில்
Show comments