Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மதுபோதையில் ஈபிள் டவர் உச்சியில் தூங்கிய நபர்கள்..

மதுபோதையில் ஈபிள் டவர்  உச்சியில் தூங்கிய நபர்கள்..
, புதன், 16 ஆகஸ்ட் 2023 (20:20 IST)
பிரான்ஸ் நாட்டில் உள்ள பாரிஸ் நகரில் உலகப்பிரசித்த ஈபிள் கோபுரம் அமைந்துள்ளது. உலக அதிசயங்களில் ஒன்றான இந்த கோபுரத்தைக் காண  வருடம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில், அமெரிக்க நாட்டைச் சேர்ந்த 2 சுற்றுலா பயணிகள் நேற்று முன்தினம் ஈபிள் கோபுரத்தைச் சுற்றிப் பார்க்கச் சென்று, அதன் மது அருந்திவிட்டு, இரவில் உச்சி கோபுரத்திற்குச் சென்று  அங்கேயே உறங்கியதாகக் கூறப்படுகிறது.

அடுத்த நாள் காலை 9 மணிக்கு ஈபிள் கோபுர பாதுகாவலர்கள் அதை திறக்கும்போது, 2 பேர் உறங்கிக் கொண்டிருப்பதைப்பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

அவர்களின் விசாரிக்கையில், போதையில், இரவில் அங்கேயே உறங்கியதாகக் கூறினர். பின்னர், இருவரும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, அவர்கள் மீது கிரிமினல் வழக்குப் பதியப்பட்டுள்ளது.

இச்சம்பவம் அங்குப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சதுரகிரி கோயிலுக்கு வந்த தந்தை, மகன் மாயம்.. தேடுதல் வேட்டையில் போலீசார்..!