Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூடானில் இராணுவப் புரட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம்!

Webdunia
திங்கள், 3 ஜனவரி 2022 (10:35 IST)
சூடானில் கடந்த அக்டோபர் மாதம் ராணுவம் புரட்சி செய்து ஆட்சியைக் கைப்பற்றினர்.

சூடானில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜனநாயக ஆட்சி நடந்துவந்த நிலையில் அக்டோபர் மாதம் அந்நாட்டின் ராணுவத் தளபதி அப்தில் ஃபட்டா அல் புர்ஹான் கிளர்ச்சி செய்தார். மேலும் சூடான் பிரதமர் அப்தல்லாவை சிறைபிடித்தனர். பின்னர் அவர்களுக்குள் நடந்த ஒப்பந்தத்தின் படி அப்தல்லாவே பிரதமராக நீடித்து வருகிறார்.

இந்நிலையில் ராணுவப் புரட்சிக்கு எதிராக இப்போது மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். ராணுவத்தினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே நடந்த சண்டையில் போராட்டக்காரர்கள் இருவர் கொல்லப்பட்டனர். மக்கள் புரட்சியை எதிர்த்து பிரதமர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments