Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாவட்டம்தோறும் கட்டுப்பாடுகள்; படுக்கைகள் அதிகரிப்பு! – ஆட்சியர்களுக்கு உத்தரவு!

Webdunia
திங்கள், 3 ஜனவரி 2022 (10:30 IST)
தமிழகத்தில் கொரோனா தீவிரமடைய தொடங்கியுள்ள நிலையில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களில் தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் வந்திருந்த நிலையில் பாதிப்புகளும் குறைந்தன. இந்நிலையில் தற்போது டெல்டா, ஒமிக்ரான் இருவகை வேரியண்டுகளும் வேகமாக பரவி வருவதால் மீண்டும் பாதிப்புகள் அதிகரித்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு மீண்டும் பல கட்டுப்பாடுகளை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் எழுதியுள்ள தமிழக சுகாதாரத்துறை தலைமை செயலர் ராதாகிருஷ்ணன், மாவட்டங்கள்தோறும் கொரொனா கட்டுப்படுத்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், மாஸ்க் அணிதல், சமூக இடைவெளி கடைபிடித்தலை உறுதி செய்யவும், மருத்துவமனைகளில் படுக்கைகள் எண்ணிக்கை மற்றும் மருத்துவ வசதிகளை அதிகப்படுத்தவும் உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments