Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பதவி போனதும் இம்ரான்கான் செய்த முதல் விஷயம்: அவ்வளவு நல்லவரா?

Webdunia
ஞாயிறு, 10 ஏப்ரல் 2022 (10:31 IST)
இம்ரான்கான் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நேற்று நள்ளிரவு நடந்த நிலையில் அந்த வாக்கெடுப்பில் இம்ரான்கான் அரசு தோல்வியடைந்தது 
 
இதனை அடுத்து பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட இம்ரான்கான் உடனடியாக பிரதமர் இல்லத்திலிருந்து அவர் காலி செய்து விட்டதாக தகவல்கள் வெளியாகி வருகிறது 
 
பாகிஸ்தான் பிரதமரின் அதிகாரபூர்வ அரசு இல்லத்தில் இருந்து இம்ரான்கான் வெளியேறியதாகவும் அவர் தனது சொந்த வீட்டுக்கு திரும்பி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
இன்று இம்ரான்கான் குடியரசுத் தலைவருக்கு தனது ராஜினாமா கடிதத்தை
அனுப்புவார் என்றும் கூறப்படுகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments