Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தான் நாடாளுமன்ற கூட்டம் திடீர் ஒத்திவைப்பு!

Webdunia
வியாழன், 31 மார்ச் 2022 (19:43 IST)
பாகிஸ்தான் நாடாளுமன்ற கூட்டம் ஏப்ரல் 2ஆம் தேதி நடைபெறும் என்றும் அன்றைய தினம் இம்ரான்கான் அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு கோரப்படும் என்றும் செய்திகள் வெளியானது
 
இந்த நிலையில் தற்போது பாகிஸ்தான் நாடாளுமன்ற கூட்டம் ஏப்ரல் 2ஆம் தேதிக்கு பதிலாக ஏப்ரல் 3ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
 
இம்ரான்கான் அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான விவாதம் நடைபெற இருந்த நிலையில் இந்த கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கண்ணிமைக்கும் பொழுதில் காணாமல் போன உயிர்கள்! உத்தரகாண்ட் மேகவெடிப்பு அதிர்ச்சி வீடியோ!

உத்தரகாண்ட் நிலச்சரிவு.. வயநாடை விட மோசமா? ஒரு கிராமத்தையே காணவில்லை..

தவணை கட்டாததால் ஜேசிபி இயந்திரம் ஏலம்.. வங்கியில் புகுந்து ஊழியர்களை அடித்து நொறுக்கிய கும்பல்..!

விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.. தேதியை அறிவித்த ஈபிஎஸ்..!

கலைஞர் பல்கலைக்கழகம் மசோதா.. ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கவர்னர் ஆர்.என்.ரவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments