Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏப்ரல் 2 முதல் மாஸ்க் அணிய தேவையில்லை: அதிரடி அறிவிப்பு!

Webdunia
வியாழன், 31 மார்ச் 2022 (19:39 IST)
ஏப்ரல் 2ஆம் தேதி முதல் மாஸ்க் அணிய தேவையில்லை என மகாராஷ்டிர மாநில அரசு தெரிவித்துள்ளது 
 
இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருவதை அடுத்து பல்வேறு கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு வருகின்றன என்பது தெரிந்ததே 
 
இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் தினசரி கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் ஏப்ரல் 2 ஆம் தேதியிலிருந்து மாஸ்க் அணிய தேவையில்லை என அம்மாநில அரசு அறிவித்துள்ளது
 
மேலும் சம்பந்தமான அனைத்துக் கட்டுப்பாடுகளும் நீக்கப்படும் என்றும் மாநில அரசு தெரிவித்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காங்கிரஸ் அலுவலகம் முன் குவிந்த ராணுவம்.. டெல்லியில் பரபரப்பு..!

செந்தில் பாலாஜி உள்பட 3 அமைச்சர்களுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்: சட்டசபையில் அமளி..!

அமெரிக்காவின் Boeing விமானங்களுக்கு தடை! சீண்டி பார்க்கும் சீனா! அமெரிக்கா ரியாக்‌ஷன் என்ன?

மாநில சுயாட்சி உயர்நிலைக் குழு; அரசிடம் இதற்காக சம்பளம் வாங்க மாட்டேன்! - முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப்!

போதைப்பொருள் கேப்சூலை விழுங்கி கடத்திய நபர்.. ‘அயன்’ பாணியில் ஒரு கடத்தல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments